Monday, April 28, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -25 )

  • குற்றங்களிலெல்லாம் பெரிய குற்றம் அவைகளை உணராமலிருப்பதுதான்.
  • காக்கையைப் போல் பகிர்ந்துண்ண, மனிதன் பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்.
  • எந்த ஒரு பெரிய காரியமும் ஆர்வமில்லாமல் ஒருபோதும் சாதிக்க முடியாது.
  • விழித்துக்கொண்டிருக்கும் துன்பங்களுக்கு தூக்கம் தான் நல்ல சிகிச்சை.
  • வாழ்க்கை என்ன என்று தெரிந்து கொள்வதற்குள் அதன் அரைப் பகுதி கடந்துவிடுகிறது.
  • மென்மையான சொல் இரும்பு வாசலைத் திறக்கிறது.
  • அன்பு கொடுப்பவரையும், பெறுகிறவரையும் குணமடையச் செய்கிறது.
  • உயர்வும் நல்லவைகளும் கருவிச் சாதனங்கள் அல்ல. அவைகள் முடிவுகள்.
  • மௌனம் சில சமயங்களில் உரத்த குரலைக் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு காரியத்திலும் நாம் முடிவைக் கவனிக்க வேண்டும்.
  • ஒரு மனிதன், பார்வையிலிருந்து விலகியிருந்தால் அவனை மறப்பதற்கு அதிக நாள் ஆகாது.
  • அன்பு என்பது முற்றிலும் செலவுகளால் சூழப்பட்ட உணர்ச்சிக் கடல்.
  • மௌனம் விவாதங்களை ஆட்சேபிக்கும் பலம் கொண்டது.
  • உன்னால் முடிந்ததையெல்லாம் செய்துவிட்டு இறைவனிடம் உதவிகேள்.
  • நட்பு மகிழ்ச்சியைப் பெருக்கும். துயரத்தைப் பங்கிட்டுக்கொள்ளும்.
  • நிம்மதியற்ற மனது, அடுத்தடுத்த தவறுகளுக்கு காரணமாகிவிடும்.
  • வலியும், மகிழ்ச்சியும், வெளிச்சமும், இரவும்போல ஒன்றையொன்று அடுத்தடுத்து வரும்.
  • குட்டக் குட்ட குனிபவனும் முட்டாள், குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள்.
  • துரதிர்ஷ்டங்கள் எப்பொழுதும் தனிமையில் வருவதில்லை.
  • செவிடனாகப் பாசாங்கு செய். ஆனால், எல்லா மூலைகளிலிருந்தும் கேள்.
  • தொடக்கத்தை விட முடிவைப்பற்றி அதிகமாகச் சிந்தனை செய்யவேண்டும்.
  • துன்பம் உன்னைத் துன்புறுத்தாதவரை, துன்பத்தை நீ துன்புறுத்தாதே.
  • இந்த பூமியில் எஜமானர்களுக்குச் சேவை செய்ய முடியாது.
  • மனிதன் முடிந்ததைச் செய்கிறான், கடவுள் விரும்பியதைச் செய்கிறார்.
  • வாழ்வில் நிறையப் பெற வேண்டுமென்றால், நீ அதிகமாக உழைக்க வேண்டும்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment